கோவில்
Posted in சிரித்து சிந்தியுங்கள் on 03/09/2010 08:02 am by Ravi Chellathuray
கந்தப்பு: இப்படி தெரிஞ்சிருந்தா,
அந்த கோவிலுக்கு போயிருக்க மாட்டன்
சோமண்ணை: ஏன் கோவில் பூட்டோ?
கந்தப்பு: அட நீ வேற அங்க இருந்த
தெல்லாம் பழய செருப்பும், சப்பாத்தும் தான்
சோமண்ணை: !?!?!?
———————–
சோமண்ணை: அடிக்கடி கோவிலுக்கு போய் வாரவரிடம்
தானத்தில் சிறந்த தானம் எது என்று கேட்டது தப்பா போச்சு!
கந்தப்பு: ஏன் என்ன சொல்கிறார்?
சோமண்ணை: தானத்தில் சிறந்தது அன்னதானம் என்கிறார்
கந்தப்பு: !?!?!?
————————
கோவில் வந்ததும் உண்டியல் வந்ததா?
உண்டியல் வந்ததும் கோவில் வந்ததா?
அம்மன் எழுந்து ஓடியது
போலிச் சாமியாரை கண்டபோது
————————

