März 9th, 2010

கோவில்

Temple
கந்தப்பு:
இப்படி தெரிஞ்சிருந்தா,
அந்த கோவிலுக்கு போயிருக்க மாட்டன்

சோமண்ணை:
ஏன்
கோவில் பூட்டோ?

கந்தப்பு: அட நீ வேற அங்க இருந்த
தெல்லாம் பழய செருப்பும், சப்பாத்தும் தான்

சோமண்ணை:
!?!?!?

———————–

சோமண்ணை: அடிக்கடி கோவிலுக்கு போய் வாரவரிடம்
தானத்தில் சிறந்த தானம் எது என்று கேட்டது தப்பா போச்சு!

கந்தப்பு: ஏன் என்ன சொல்கிறார்?

சோமண்ணை: தானத்தில் சிறந்தது அன்னதானம் என்கிறார்

கந்தப்பு: !?!?!?

————————

கோவில் வந்ததும் உண்டியல் வந்ததா?
உண்டியல் வந்ததும் கோவில் வந்ததா?

அம்மன் எழுந்து ஓடியது
போலிச் சாமியாரை கண்டபோது

————————


Counter