Author: Ravi Chellathuray
கந்தப்பு : அருவி, அரும்பு, குருத்து, வடலி, பூவரச, ஈழநாடு
சோமண்னை : இது எல்லாம் என்ன?
கந்தப்பு : புலம் பெயர் நாட்டில் வெளிவரும் பத்திரிகையும்,
சஞ்சிகையின் பெயர்கள்
சோமண்னை : இவை எல்லாம் இப்பவும் வெளிவருதோ?
கந்தப்பு : அரும்பு கருகிப் போச்சு,
பூவரசு பட்டுப் போச்சு,
வாடிப் போச்சு,
வடலி பாறிப் போச்சு,
ஈழநாடு இல்லாமல் போச்சு
சோமண்னை : ! ! ! ? ? ?
———————————————
கந்தப்பு : நாடு கடந்த தமிழ் ஈழத்தைப் பற்றி என்ன நினைக்கிறியள்?
சோமண்னை : அது எங்களை புலத்தில் இருந்தே நாடு கடத்தும் போல
கிடக்கு.
கந்தப்பு : ! ! ! ? ? ?